இருப்பில் உள்ள அனைத்து மந்திரங்களையும் அருள்பவர் தெய்வீக அன்னையே. ரிஷிகளுக்கு {தரிசனம் பெற்றவர்களுக்கு} “மன்-த்ரா” வை தெய்வீக அன்னை அருள்கிறார்; அது அவர்களின் உணர்வின் வழியாகவும், உணர்வினுடையதாகவும், அவர்களின் உணர்நிலையை மாற்றவல்லது; அத்தகைய மந்திரத்தை அவர்கள் தமக்கு அன்பானவர்களுக்கு அளிக்க முடிகிறது.
எடுத்துக்காட்டாக “மா காயத்ரி மந்திரம்”.
