“மாதா ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தின்” 399-வது தெய்வீக நாமம் “வ்யக்த அவ்யக்த ஸ்வரூபிணீ”
தெய்வீக அன்னை வெளிப்பட்ட வடிவிலும், வெளிப்படாத வடிவிலும் இருப்பவர். தெய்வீக அன்னை எவ்வாறு திருவுளம் கொள்ள விரும்புகிறாரோ அவ்வாறே, எப்போது விரும்புகிறாரோ அப்போதே திருவுளம் கொள்கிறார்.
