மாதா ஸ்ரீ லலிதா திரிபுர சுந்தரி “மாதா ஸ்ரீமத் மா திரிபுர சுந்தரி” ஆவார்
மூன்று பரிமாணங்களையும் ஆளும் தெய்வீக அன்னை
மரபுவழி விளக்கங்கள் “திரிபுரா” என்பதை மாதா ஸ்ரீ லலிதா திரிபுர சுந்தரியால் ஆளப்படும் உணர்வின் மூன்று நிலைகளாகப் பொதுவாகக் குறிப்பிடுகின்றன.
மறைபொருள் மரபினர் “திரிபுரா” வைக் கீழ்க்கண்டவாறு விவரிக்கின்றனர்:
1) எண்ணத்தின் தளம் (ஜாக்ரத் அல்லது விழிப்பு நிலை)
2) சித்தத்திற்கும் எண்ணத்திற்கும் இடையிலான தளம் (சுஷுப்த நித்ரா அல்லது உணர்வு)
3) சித்தத்தின் வழியாக அணுகக்கூடிய தெய்வீகத் தளம் (நித்ரா துரீயா அல்லது பிறவுலகப் பரிமாணங்கள்)
